தலாய்லாமாவை கொல்வதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை

திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமா திபெத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளின் ஆதரவை திரட்டிவருகிறார். இந் நிலையில் சமீபத்தில் தலாய்லாமா ஒரு செய்தி நிறுவனத்துக்கு தந்த பேட்டியின்போது 'சீன உளவுபடையினர் தன்னை கொல்ல சதிசெய்கிறார்கள்' , பக்தர்கள்

வேடத்தில்வந்து தனக்கு விஷம் வைத்து கொல்ல சீன உளவுத் துறை முயற்சி செய்து வருகிறது என குற்றம்சாட்டி இருந்தார்

தற்போது இந்தபுகாரை சீனா மறுத்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் ஆளுங் கட்சி பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரையில், 'தலாய்லாமா குற்றச் சாட்டு நம்பும் வகையில் இல்லை. அதில் துளிகூட உண்மை இல்லை . அவரை விஷம்வைத்து கொல்வதால் சீன உளவு துறைக்கு எந்தபலனும் ஏற்பட போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...