2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,
சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து ராஜா திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.கடந்த வாரம் சி.பி.ஐ நீதி மன்றத்தில் ராஜா சார்பில் தாக்கல்செய்த ஜாமீன்மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.ஐ மறுத்த நிலையிலும், ராஜாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.