ப.சிதம்பரம் கருத்துக்கு கடும் கண்டனம்

18 -வயது இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் ஒரு கும்பலால் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார், இந்னிலையில் இது-போன்ற குற்றங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு  ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தாவது; வெளிமாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்களால் தில்லியில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் தில்லியில் அதிகமாக உள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் வெளி-மாநிலத்தவர்களின் நடவடிக்கையை எந்த நவீனநகரிலும் ஏற்று கொள்ள முடியாது. அவர்களினுடைய நடத்தையால்தான் குற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...