மே 31 ம் தேதி பாரத் பந்த் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு

பெட்ரோலின் விலையை ஒரேயடியாக வரலாறு கணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ .7.50 க்கு மேல் உயர்த்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசைக்கண்டித்து இம் மாதம் 31ம் தேதி (வியாழக் கிழமை) “”பாரத் பந்த்” நடத்தபடும் என பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசை கண்டித்து “பாரத் பந்த்” நடை பெறும் என தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவர் எல்.கே. அத்வானி தில்லியில் அறிவித்தார். கூட்டணியின் அமைப்பாளர் சரத் யாதவ் இதை வழிமொழிந்தார்.

இந்தமுடிவை எடுப்பதற்க்கு முன்பு கூட்டணியின் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாரத் பந்தில் கலந்துகொள்ளுமாறு கேட்க அ.இ.அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளையும்_அணுக தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...