குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராவதில் என்ன தவறு இருக்கிறது , பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் மோடியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: அண்மையில் மேற் கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக நரேந்திரமோடி விளங்குவதாகத் தெரியவருகிறது . குஜராத்தை மேம்படுத்தி நாட்டின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளதே அவரின் செல்வாக்கு பெருகியிருப்பதற்கு முக்கிய காரணம். எனவே, இதைபரிசீலித்து மோடியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.