தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்க வேண்டும்

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசின் நாட்கள் எண்ணபட்டு வருகிரது. லோக்சபா தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்க வேண்டும். ,” என , பா.ஜ.க , தலைவர் நிதின் கட்காரி பேசினார்.

பா.ஜ., வின் தேசிய செயற் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் நிதின்கட்காரி பேசியதாவது: லோக்சபா தேர்தல் 2014ல் நடந்தாலும் , அதற்கு முன்பாக நடந்தாலும் அந்தத்தேர்தலை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராகவே இருக்கவேண்டும்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் நமது மதிப்புக்குரிய பங்குதாரர்கள். பாரதிய ஜனதா போன்ற தேசிய , தேசியவாத கட்சியால்மட்டுமே, மத்தியில் நிலையான கூட்டணி ஆட்சியை தர முடியும் என்பது, முந்தைய தேசிய_ஜனநாயக கூட்டணி ஆட்சி மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.

பா.ஜ,வினர் ஒற்றுமையுடனும் , பலத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணி புரிய வேண்டும். இதுதான் நாம் வெற்றிபெறுவதற்கான “பார்முலா.’ ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. நிர்வாக திறமையற்ற அரசை இனியும் சகித்துக்கொள்ள, மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தயாராகிவிட்டனர். பாரதிய ஜனதா தலமையிலான தேசிய ஜனநாய கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க , சரியான தருணம் வந்து விட்டது. நம் நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்து செல்வோம் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...