கறுப்பு பணத்துக்கு எதிராக அண்ணா ஹசாரேவுடன் கூட்டாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா ராம்தேவ், ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும், சட்ட விரோத சுரங்கம் தொடர்பாக அறிக்கையை வெளியிட வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் .
பிரதமர் நேர்மையானவர் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் மக்கள் ஊழல் இல்லா அமைச்சரவையை ஏற்படுத்தவேண்டும் என அவரிடம் எதிர் பார்க்கிறார்கள் என்று ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.