அப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன்?; அத்வானி

இந்திய நாடாளுமன்றம்  தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது,
க்டந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால்  தாக்கப்பட்டது, இதில் பாதுகாப்பு படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்திய நாடாளுமன்றத்தை பாதுகாத்தனர்,  7 காவலர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்,

இந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாக அப்சல் குரு என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்  டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த 2002 டிசம்பர் 18ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனையை  விதித்து . உச்சநீதிமன்றமும் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அப்சலின் தூக்குத்  தண்டனையை உறுதிசெய்தது. தீர்ப்பின் படி கடந்த  2006, அக்டோபர் 20 ஆம் தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என தேதி நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அவர் தாக்கல் செய்த கருணை மனுவின்  காரணமாக, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது கருணை மனுவை பரிசிலனை செய்த உள்துறை அமைச்சகம் அப்சல்குருவின் தூக்குதண்டனையை உறுதி செய்து குடியரசு தலைவருகு கடிதம் அனுப்பியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்னமும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை இன்நிலையில்பா.ஜ, க   மூத்த தலைவர்  அத்வானி, அப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தீவிரவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்தியஅரசு தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் அப்சல் குருவை இன்னும் தூக்கில் போடாமல் சிறையில் வைத்து அழகு பார்க்கிறார்கள்” என கடுமையாக சாடினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...