நீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . சங்கிலியில் இருக்கும் ஒரு வளையத்தை முதலில் உறுதியாக பிடித்துக்கொள், பிறகு படிப்படியாக சங்கிலி முழுவதும் உன்கைக்கு வருவது நிச்சயம் . வேருக்கு நீரை ஊற்றினால் . அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும் . அதைபோன்று இறைவனை முதலில் பற்றிக்கொள். அதன் மூலம் அனைத்தையும் நீ பெறுவாய்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.