நீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . சங்கிலியில் இருக்கும் ஒரு வளையத்தை முதலில் உறுதியாக பிடித்துக்கொள், பிறகு படிப்படியாக சங்கிலி முழுவதும் உன்கைக்கு வருவது நிச்சயம் . வேருக்கு நீரை ஊற்றினால் . அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும் . அதைபோன்று இறைவனை முதலில் பற்றிக்கொள். அதன் மூலம் அனைத்தையும் நீ பெறுவாய்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.