வென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார்

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார் . வென் ஜியாபோவிற்கு சிறப்பான வரவேற்பு இந்தியா சார்பில் அளிக்கப்பட்டது.

இந்திய பயணம் குறித்த அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ,மற்றும் சீனா இடையேயான நட்ப்புறவை மேம்படுத்துவது மற்றும் இருநாடுகலிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் தனது முக்கிய நோக்கமாக தெரிவித்துள்ளார் ஜியாபோ. 

இந்தியாவும், சீனாவும் நதிகளாலும் மலைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு நாடுகளுக்கிடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய நட்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

காஷ்மீர் விசா விவகாரம், ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம், வளர்ந்து-வரும் வர்த்தக ஏற்ற தாழ்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகனுடன், வென்ஜியாபோ கலந்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...