சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார் . வென் ஜியாபோவிற்கு சிறப்பான வரவேற்பு இந்தியா சார்பில் அளிக்கப்பட்டது.
இந்திய பயணம் குறித்த அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ,மற்றும் சீனா இடையேயான நட்ப்புறவை மேம்படுத்துவது மற்றும் இருநாடுகலிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் தனது முக்கிய நோக்கமாக தெரிவித்துள்ளார் ஜியாபோ.
இந்தியாவும், சீனாவும் நதிகளாலும் மலைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு நாடுகளுக்கிடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய நட்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
காஷ்மீர் விசா விவகாரம், ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம், வளர்ந்து-வரும் வர்த்தக ஏற்ற தாழ்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகனுடன், வென்ஜியாபோ கலந்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.