பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் இன்று தொடங்கியது . இதில் பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு கானாத அளவுக்கு பன் மடங்கு உயர்த்தி உள்ளது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . பெட்ரோல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கடந்த ஜூன் 7ம் தேதி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் இன்று சிறைநிரப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளது . பாரதிய ஜனதா தேசிய, மற்றும் அந்தந்த மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.