மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பா.ஜ.க முன்னை தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கு போன் மூலமாக மிரட்டல்விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனுஜ் ஸ்ரீவட்சவா என்பவர் கடந்த மூன்று நாட்களில் உமாபாரதிக்கு
சுமார் ஆறு முறை போன் மூலமாக மிரட்டல்_விடுத்துள்ளார். அதில் உமா பாரதியை கொல்லப்போவதாக தெரிவித்துள்ளார். அனுஜ் ஸ்ரீவட்சவா மீது வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.