பாகிஸ்தான் இந்துக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தபடுகிறது ; இந்து எம்.பி.க் கள்

 பாகிஸ்தான்  இந்துக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தபடுகிறது ; இந்து  எம்.பி.க் கள்பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தபடுவதாக இந்து எம்.பி.க் கள் லால்சந்த், தர்ஷன்பன்ஷி, மான்வர்லால் போன்றோர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர் :-

பாகிஸ்தானின் தெற்கு சிந்துமாகாணத்தில் இருக்கும் மிர்புர் காஸ், ஷதாத் காட், மிர்புர் மதெலோ போன்ற இடங்களில் இந்துக்களின் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுகிறது . இந்துக்களின் வீடுகள் சூரையடபடுகின்றன . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை_கொலை செய்யபடுகின்றனர்.

மிர்புர்மதெலோ என்ற இடத்தில் குல்கபகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டிலிருந்தே மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என தெரிவித்தார் . பிரதான எதிர் கட்சியான பிஎம்எல்.கட்சியின் எம்.பி. கூறும் போது அந்த பகுதியில் இருக்கும் இந்துக்களின் வீடுகள் ஆக்கிரமிக்கபடுகின்றன. கட்டாயப் படுத்தி அவர்கள் வெளியேற்ற படுகின்றனர். அந்தநபர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...