ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

 ஜெகதீஷ்  ஷெட்டர் முதல்வராக  ஆட்சி அமைக்க  ஆளுநரிடம்  உரிமை  கோரினார் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

தற்போதைய முதல்வர் சதானந்த கவுடா ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை முறைப்படிகொடுத்தார். அவர்

ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா, அனந்த குமார், முன்னாள் முதல்வர் எதியூரப்பா, சதானந்த கவுடா உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோரினார்.

இதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்திருப்பதாக கர்நாடக மாநில ஆளுநர் மாளிகை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜெகதீஷ்ஷெட்டர் முதல்வராக பதவியேற்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...