பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஜேட்லி

2 ஜி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி ராம் லீலா மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.

பொது கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையின் மூலம்  மட்டுமே நீதிகிடைக்கும் என தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து, அதன் முன்பு பிரதமர் ஆஜராக வேண்டும் இல்லாவிடில் தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய   வேண்டும் என்று அருன் ஜேட்லி வலியுறுத்தினார்.

பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராக தயார் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பதற்கு எதிராக அவர் இருக்கிறார் . இதை எதிர்க்கட்சியால் ஏற்றுக்கொள்ள இயலாது . கூட்டு குழு விசாரணையை சந்திக்க விருப்பம் இல்லையெனில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...