சூரியனிலிருந்து வெப்பக்கோளம் வெடித்து தீ பொறியாக பூமியை நோக்கி பாய்ந்தது

 சூரியனிலிருந்து வெப்பக்கோளம் வெடித்து தீ பொறியாக பூமியை நோக்கி பாய்ந்ததுசூரியனிலிருந்து மிகப்பெரிய வெப்பக்கோளம் வெடித்து தீ பொறியாக பூமியை நோக்கி பாய்ந்தது. இதை போன்று சூரியனிலிருந்து நெருப்பு சிதறல் வெளிபடுவது கடந்த ஒருவாரத்தில் இரண்டாவது முறையாகும்

இந்த நெருப்புகோளம் நேற்று பூமியை அடையும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிமைய விஞ்ஞானிகள் எதிர் பார்த்தனர். இருப்பினும் , மணிக்கு 1,400 கி.மீ. வேகத்தில் பாய்ந்துவந்த தீ பொறிகள் வானின் நடு பகுதியில் குளிர்ந்துபோய் துகள்களாக மாறி கடலில் கலந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த வெப்ப_சிதறல் சிறிய அளவிலானது என்பதால் மின்விநியோகம், தொலை தொடர்பு, செயற்கை கோள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர்கள் தெரிவித்தனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...