ஈராக்கில் பாக்தாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 29 இடங்களில்_நேற்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 113 பேர் வரை பலியாகினர் . 250 பேர் காயமடைந்தனர்.
ஒரேநாளில் மிகப்பெரிய உயிரிழப்பை ஈராக் சந்தித்துள்ளது . ரமலான் தொடங்கியிருக்கும் நிலையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ரகசியதகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பாக்தாத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.