ஈராக்கில் பாக்தாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 29 இடங்களில்_நேற்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 113 பேர் வரை பலியாகினர் . 250 பேர் காயமடைந்தனர்.
ஒரேநாளில் மிகப்பெரிய உயிரிழப்பை ஈராக் சந்தித்துள்ளது . ரமலான் தொடங்கியிருக்கும் நிலையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ரகசியதகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பாக்தாத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.