உகாண்டாவில் மிக வேகமாக பரவி வரும் எபோலா

 உகாண்டாவில் மிக பயங்கரமான ஆட்கொல்லி வைரஸான எபோலா மிக வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ் தாக்கியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் யாரோடும் கைகுலுக்க வேண்டும், மனைவியுடன்உறவு கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளாது.

உகாண்டா எபோலா வைரஸுக்கு மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக உள்ளது . இதனால் இந்தவைரஸ் பரவிவிடாமல் இருக்க பொது மக்கள் தான் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவருக் கொருவர் கைகுலுக்குவதன் மூலமாகவோ உடல் உறவு வைத்துகொள்வதன் மூலமாகவோ இந்த வைரஸ் வேகமாக பரவிவருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உகாண்டா தலைநகர் கம்ப்லாவிலிருந்து 170 கிமீ தொலைவில் இருக்கும் கிப்பாலே மாவட்டத்தில் தான் 1976ஆம் வருடம் எபோலா ஆற்றிலிருந்து இந்த வைரஸ் முதன்முதலாக பரவியது. அதன் பிறகு 2000 ம் வருடத்திலிருந்து இது வரை 200க்கும் அதிகமானோரை எபோலா வைரஸ் காவு வாங்கியிருந்தது.

தற்போது மீண்டும் எபோலா பரவிவருக்கிறது. இந்தமாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம்பேர் எபோலாவினால் பாதிக்கபப்ட கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...