உகாண்டாவில் மிக வேகமாக பரவி வரும் எபோலா

 உகாண்டாவில் மிக பயங்கரமான ஆட்கொல்லி வைரஸான எபோலா மிக வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ் தாக்கியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் யாரோடும் கைகுலுக்க வேண்டும், மனைவியுடன்உறவு கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளாது.

உகாண்டா எபோலா வைரஸுக்கு மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக உள்ளது . இதனால் இந்தவைரஸ் பரவிவிடாமல் இருக்க பொது மக்கள் தான் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவருக் கொருவர் கைகுலுக்குவதன் மூலமாகவோ உடல் உறவு வைத்துகொள்வதன் மூலமாகவோ இந்த வைரஸ் வேகமாக பரவிவருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உகாண்டா தலைநகர் கம்ப்லாவிலிருந்து 170 கிமீ தொலைவில் இருக்கும் கிப்பாலே மாவட்டத்தில் தான் 1976ஆம் வருடம் எபோலா ஆற்றிலிருந்து இந்த வைரஸ் முதன்முதலாக பரவியது. அதன் பிறகு 2000 ம் வருடத்திலிருந்து இது வரை 200க்கும் அதிகமானோரை எபோலா வைரஸ் காவு வாங்கியிருந்தது.

தற்போது மீண்டும் எபோலா பரவிவருக்கிறது. இந்தமாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம்பேர் எபோலாவினால் பாதிக்கபப்ட கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...