இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி

இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி ஜயாநான் உங்களிடம் உதவி கேட்கவில்லை நியாயம் கேட்கிறேன்.நான் ஒரு ஈழத் தமிழன்.
இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி

1. எம் கண்ணுக்கு முன்னால் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன.‌அவற்றிற்கு மேல் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
2 . இந்து கடவுள்கள் தமிழ் கடவுள் அல்ல சிங்களவர்களுடைய கடவுள் என்கிறார்கள்.
3 . புத்த‌ரை கடவுளாகவும் சிவபெருமானை தேவர் என கூறி வழிபடுகின்றனர்.
4.முருகனையும் பிள்ளையாரையும் புத்தரின் சீடனாக கருதி வழிபடுகின்றனர்.
5.சுற்றுளா பயணிகளாக வந்த சிங்களவர் எமது சிவன் கோயில் வளாகத்தினுள் உள்ள மடைப்பள்ளியினுள் இறால் சமைத்து உண்டனர்.
6.முருகன் வள்ளியை திருமணம் செய்த கதிர்காம தலவளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
7.திருகேதிச்சர வளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
8.நயினை நாகபுசணி அம்மன் ஆலயத்திற்கு அருகே புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
9.தமிழ் சிறுமி இளம் பெண்கள் சிங்களவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.
10 . கிறிஸ்தவ சபைகள் மக்களு்க்கு உதவிகள் பல செய்து கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றுகிறது.
11.தமிழரது தொன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன.

நன்றி இலங்கை தமிழன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.