இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி

இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி ஜயாநான் உங்களிடம் உதவி கேட்கவில்லை நியாயம் கேட்கிறேன்.நான் ஒரு ஈழத் தமிழன்.
இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி

1. எம் கண்ணுக்கு முன்னால் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன.‌அவற்றிற்கு மேல் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
2 . இந்து கடவுள்கள் தமிழ் கடவுள் அல்ல சிங்களவர்களுடைய கடவுள் என்கிறார்கள்.
3 . புத்த‌ரை கடவுளாகவும் சிவபெருமானை தேவர் என கூறி வழிபடுகின்றனர்.
4.முருகனையும் பிள்ளையாரையும் புத்தரின் சீடனாக கருதி வழிபடுகின்றனர்.
5.சுற்றுளா பயணிகளாக வந்த சிங்களவர் எமது சிவன் கோயில் வளாகத்தினுள் உள்ள மடைப்பள்ளியினுள் இறால் சமைத்து உண்டனர்.
6.முருகன் வள்ளியை திருமணம் செய்த கதிர்காம தலவளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
7.திருகேதிச்சர வளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
8.நயினை நாகபுசணி அம்மன் ஆலயத்திற்கு அருகே புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
9.தமிழ் சிறுமி இளம் பெண்கள் சிங்களவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.
10 . கிறிஸ்தவ சபைகள் மக்களு்க்கு உதவிகள் பல செய்து கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றுகிறது.
11.தமிழரது தொன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன.

நன்றி இலங்கை தமிழன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...