பட்டுக்கோட்டையில் ஓன்றிய தலைவருக்கான தேர்தல் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் மா மாநில செயலாளர் கருப்பு [எ] முருகானந்தம்,மாவட்ட அமைப்பாளர் முரளி கணேஸ்,முன்னாள் மாவட்ட செயலாள்ர் சூரை.சண்முகம், நகரதலைவர் நமசு.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளவரசனுக்கு வாழ்த்துக்களையும்,ஆலோசனைகளையையும் வழங்கினார்கள்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.