கூகுள் சர்வரையே ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்த நரேந்திர மோடி

 கூகுள் சர்வரையே  ஒரு சில நிமிடங்கள்  ஸ்தம்பிக்க வைத்த நரேந்திர மோடி  நாட்டுமக்களின் பல கேள்விகளுக்கு கூகுள் பிளஸ்சின் மூலமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலளித்ததார் , இதனால் கூகுள் சர்வரே, ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது .

நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களின் கேள்விக்ளுக்கு , குஜராத்

முதல்வர் நரேந்திரமோடி கூகுள் பிளசின் மூலமாக நேரடியாக பதிலளித்தார். இந்த நிகழ்‌ச்சி, யூடியூபின் மூலமாக நேரடியாக ஒளிபரப்ப பட்டது .

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பாரத மக்களை சந்தித்த முதல் அரசியல் தலைவர் எனும் பெருமையை நரேந்திரமோடி பெறுகிறார் . உலக அளவில், இந்த ப்ட்டியலில், அமெரிக்க அதிபர் ஆஸ்திரேலிய பிரதமர்கு பிறகு நரேந்திர மோடியும் இணைந்துள்ளார்.

Click here latest நரேந்திர மோடி வீடியோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...