டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு போன்றவற்றை கண்டித்து புது டெல்லியில் இன்று பாரதிய ஜனதா பேரணியை நடத்தியது . டீசல் விலை உயர்வை திரும்பப்பெற கோஷம் எழுப்பிய பா.ஜ.க தலைவர்கள் வெங்கையா நாயுடு, விகே. மல்கோத்ரா, விஜய்கோயல் உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.