அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்,
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை
நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டதொடர் முழுவதும் வீணானது.
இந்த நிலையில் அடுத்துவரும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்துவதர்க்கு காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது. பட்ஜெட் கூட்டதொடர் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் தொடங்க இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது .
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.