அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்,
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை
நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டதொடர் முழுவதும் வீணானது.
இந்த நிலையில் அடுத்துவரும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்துவதர்க்கு காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது. பட்ஜெட் கூட்டதொடர் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் தொடங்க இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது .
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.