இன்று பட்ஜெட் தாக்கல்

பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை, முற்பகல் 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அவர் பட்ஜெட் ஆவணங்களுடன் பார்லிமென்ட் வந்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று(ஜன.31) துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8வது முறையாக பார்லிமென்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதற்காக பட்ஜெட் ஆவணங்களுடன் மத்திய நிதியமைச்சகம் வந்தார்.

பின்னர் அவர் டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பட்ஜெட் ஆவணங்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். இதையடுத்து, அவர் பட்ஜெட் ஆவணங்களுடன் பார்லிமென்ட் வந்தார்.

பின்னர் அவர் டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பட்ஜெட் ஆவணங்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். இதையடுத்து, அவர் பட்ஜெட் ஆவணங்களுடன் பார்லிமென்ட் வந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநில மொழிகளுக்கு முன்னுரிமை R ...

மாநில மொழிகளுக்கு முன்னுரிமை – அமித்ஷா உறுதி தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என்று முதல்வர் ...

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு � ...

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ...

பிரதமர் மோடிக்கு விருது அளித்த� ...

பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவித்த பார்படாஸ் பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு ...

காங்கிரசிடம் மக்கள் எதையும் எத ...

காங்கிரசிடம்  மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை – பிரதமர் மோடி '' மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. இதனால், அக்கட்சியிடம் ...

மராத்தி தான் மகாராஷ்டிராவின் ம� ...

மராத்தி தான் மகாராஷ்டிராவின் மொழி – பட்நாவிஸ் :“மஹாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி; இங்கு இருக்கும் ...

ஹிந்தி திணிப்பு கையில் எடுத்த ம ...

ஹிந்தி திணிப்பு கையில் எடுத்த முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு 'மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...