பிரியங்கா காந்தியின் இமாச்சல பிரதேச சொத்து குறித்து விசாரணை மேற்க்கொள்ள வேண்டும்

பிரியங்கா காந்தியின்  இமாச்சல பிரதேச சொத்து குறித்து  விசாரணை மேற்க்கொள்ள  வேண்டும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, இமாச்சல பிரதேசத்தில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்களை பற்றி விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்ததாவது :

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த போது பிரியங்கா காந்திக்கு சர்ச்சை குரிய இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்க்கொள்ள வேண்டும். ராபர்ட் வத்ராவின் மீதான ஊழல்புகாரில் விசாரணை இருக்காது என மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த ஆட்சியில் நிறைய அமைச்சர்களின் மீது விசாரணை மேற்க்கொள்ள பட வேண்டும். ஆனால் அது நடை பெறவில்லை என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...