பிரியங்கா காந்தியின் இமாச்சல பிரதேச சொத்து குறித்து விசாரணை மேற்க்கொள்ள வேண்டும்

பிரியங்கா காந்தியின்  இமாச்சல பிரதேச சொத்து குறித்து  விசாரணை மேற்க்கொள்ள  வேண்டும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, இமாச்சல பிரதேசத்தில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்களை பற்றி விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்ததாவது :

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த போது பிரியங்கா காந்திக்கு சர்ச்சை குரிய இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்க்கொள்ள வேண்டும். ராபர்ட் வத்ராவின் மீதான ஊழல்புகாரில் விசாரணை இருக்காது என மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த ஆட்சியில் நிறைய அமைச்சர்களின் மீது விசாரணை மேற்க்கொள்ள பட வேண்டும். ஆனால் அது நடை பெறவில்லை என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...