சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, இமாச்சல பிரதேசத்தில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்களை பற்றி விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்ததாவது :
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த போது பிரியங்கா காந்திக்கு சர்ச்சை குரிய இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்க்கொள்ள வேண்டும். ராபர்ட் வத்ராவின் மீதான ஊழல்புகாரில் விசாரணை இருக்காது என மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த ஆட்சியில் நிறைய அமைச்சர்களின் மீது விசாரணை மேற்க்கொள்ள பட வேண்டும். ஆனால் அது நடை பெறவில்லை என்றார் அவர்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.