2ஜி அலைக்கற்றை ஒதுக்கிடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டு குழு (ஜேபிசி) விசாரணைத்த தேவை என்பதில் தான் உறுதியாக இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவவர் மற்றும் பொது கணக்கு குழு தலைவருமான முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை
வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாட்டில் எனக்கு மாற்று கருத்து ஒன்றும் இல்லை என அவர் தெரிவித்தார்.
பொதுக்கணக்கு குழுவின் தலைவர் என்கிற முறையில் குழுவினுடைய பணியையே தான் செய்து வருகிறேன் கட்சிக்கு விரோதமாக செயல்படவில்லை என பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
{qtube vid:= -QZgnPL32Oo}
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.