இந்திய தேசிய காங்கிரஸ் உருவான வரலாறு

இந்திய தேசிய காங்கிரஸ் உருவான வரலாறு 1857ஆம் ஆண்டு சிப்பாய்க்கலகம் என சிறுமைப்படுத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் எழுச்சிக்கு பின்னர் பஞ்சாபில் பொங்கி எழுந்த ஆய்தப்புரட்சிகள், 1865 to 1871 ஆம் ஆண்டுகளில் நடந்த குக்கா ராணுவப்புரட்சி, 1872இல் வஹாபிகள் புரட்சி, போன்ற புரட்சிகள் வெள்ளையர்களுக்கு புரட்சிகள் நடந்தன,

இந்த தொடர்ப் புரட்சிகளால் நடுங்கி போன பிரிட்டிஷ் அரசு கதிகலங்கிப் போய் விட்டது.
படித்த இளைஞர்களும், விவசாய மக்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அளவு கடந்த அதிருப்தி கொண்டிருந்தனர். இந்த இரு அணிகளும் இணைந்து விட்டால் மாபெரும் சக்தியாக உருவாகி விடுமே, இளைஞர்களுக்கு ஒரு அரசியல் இயக்கத்தினை அனுமதித்து விட்டால் அது அவர்களது மனக் கொதிப்பினை வெளியிடும் வடிகாலாக பயன்படும், விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் ஒரு தடுப்பு சக்தியாக பயன்படும்,
என்று கருதி ஏ ஓ ஹியும் என்பவர் 1885 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசினை ஆரம்பித்தார்,

சுதந்திரம் என்று எப்போது யார் கேட்டு போராடினாலும், காங்கிரசினை சார்ந்தவர்களுக்கு உள்ளாட்சியில் சில பதவி, நகராட்சியில் சில பதவி, முதல்வர் பதவி, போன்ற பதவிகளை கொடுத்து கவரவித்து 1947 வரை தந்திரமாக நம்மை ஆண்டனர்,

ஆகவே நண்பர்களே,, காங்கிரஸ் நம்மவர்களால் (இந்தியர்கள்) ஆரம்பிக்கபட்ட இயக்கமும் இல்லை, காங்கிரஸ் நமக்கு சுதந்திரம் பெற வேண்டும், என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கமும் கிடையாது, மாறாக பாரதத்திற்கு சுதந்திரமே கிடைக்கக் கூடாது, என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்,  இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்,

வரலாற்று நினைவுகளுடன்; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...