கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் இணைய முடிவு

 பாரதிய ஜனதாவில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்த, உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மீண்டும் தாய்க்கட்சியான பாரதிய ஜனதாவில் இணைகிறார்.

கடந்த 1991-92 , 1997-99 கால கட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில்

உபி., முதல்வராக பதவிவகித்தவர் கல்யாண் சிங். பாரதிய ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் கட்சியைவிட்டு விலகி பிறகு மீண்டும் கடந்த 2004ஆம் வருடம் பாஜக.,வில் சேர்ந்தார்.

2009ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் இருந்து பிரிந்த கல்யாண் சிங், கிராந்தி என புதியகட்சியை தொடங்கினார். இந்நிலையில் கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பாஜக. தலைவர் நிதின்கட்காரியை சந்தித்து பேசினார்.

இதையடுத்து தனது கிராந்தி கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க.வில் இணைய கல்யாண்சிங் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது . வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு உபி.,யில் நடைபெறும் விழாவில் கல்யாண்சிங், தனது தொண்டர்களுடன் பாஜக.வில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

உபி.,யில் இழந்த செல்வாக்கை திரும்பபெற கல்யாண் சிங்கின் வருகை உதவியாக இருக்கும் என்பதில் எந்த மற்று கருத்தும் இல்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...