கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் இணைய முடிவு

 பாரதிய ஜனதாவில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்த, உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மீண்டும் தாய்க்கட்சியான பாரதிய ஜனதாவில் இணைகிறார்.

கடந்த 1991-92 , 1997-99 கால கட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில்

உபி., முதல்வராக பதவிவகித்தவர் கல்யாண் சிங். பாரதிய ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் கட்சியைவிட்டு விலகி பிறகு மீண்டும் கடந்த 2004ஆம் வருடம் பாஜக.,வில் சேர்ந்தார்.

2009ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் இருந்து பிரிந்த கல்யாண் சிங், கிராந்தி என புதியகட்சியை தொடங்கினார். இந்நிலையில் கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பாஜக. தலைவர் நிதின்கட்காரியை சந்தித்து பேசினார்.

இதையடுத்து தனது கிராந்தி கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க.வில் இணைய கல்யாண்சிங் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது . வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு உபி.,யில் நடைபெறும் விழாவில் கல்யாண்சிங், தனது தொண்டர்களுடன் பாஜக.வில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

உபி.,யில் இழந்த செல்வாக்கை திரும்பபெற கல்யாண் சிங்கின் வருகை உதவியாக இருக்கும் என்பதில் எந்த மற்று கருத்தும் இல்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...