அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்

அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை   மேற்கொள்ள வேண்டும்  தேசிய அளவில் இருக்கும் அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நமது நாடு கண்ட

சிறந்தபிரதமர்களில் அடல்பிகாரி வாஜ்பாயும் ஒருவர். அவர்கண்ட மற்றொரு கனவு தேசிய அளவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது. கங்கை முதல் காவிரிவரை, கிழக்கு முதல் மேற்குவரை இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க திட்டமிட்டுட்டிருந்தார்.

அதை நிறைவேற்ற கடும முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகநேரிட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வந்திருக்காது. அண்டை மாநில சகோதரத்துவம் பாதிக்கப்பட்டிருக்காது. . எனவே வாஜ்பாயின் கனவுதிட்டமான தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல் படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.V

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...