அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்

அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை   மேற்கொள்ள வேண்டும்  தேசிய அளவில் இருக்கும் அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நமது நாடு கண்ட

சிறந்தபிரதமர்களில் அடல்பிகாரி வாஜ்பாயும் ஒருவர். அவர்கண்ட மற்றொரு கனவு தேசிய அளவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது. கங்கை முதல் காவிரிவரை, கிழக்கு முதல் மேற்குவரை இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க திட்டமிட்டுட்டிருந்தார்.

அதை நிறைவேற்ற கடும முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகநேரிட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வந்திருக்காது. அண்டை மாநில சகோதரத்துவம் பாதிக்கப்பட்டிருக்காது. . எனவே வாஜ்பாயின் கனவுதிட்டமான தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல் படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.V

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...