அயோத்தி பிரசினை சட்டப்பிரசினையா மதப்பிரசினையா?

  அயோத்தி பிரசினை சட்டப்பிரசினையா மதப்பிரசினையா? டிசம்பர்-6, 2012 அன்று கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியின் "சொல்புதிது" நிகழ்ச்சியில் அயோத்தி "பிரசினை" குறித்து ஒருவிவாத நிகழ்ச்சி ஒளிபரப் பாகியது. விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் பால. கௌதமன் மற்றும் பேரா. ஜைனுலாபிதீன்.

அயோத்தி பிரசினை சட்டப்பிரசினையா மதப்பிரசினையா? அயோத்தியில் இருந்த பழமையான ஆலயம் இடிக்கப்பட்டதா என்பது குறித்து வரலாறும் அகழ் வாராய்ச்சியும் என்ன கூறுகிறது? இந்தப்பிரசினையில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாடுதான் என்ன என்பதெல்லாம் பேசினார்கள் .

ஒவ்வொரு பாயிண்டிலும், மிக அருமையாகவும், ஆதார பூர்வமாகவும் பேசுகிறார் பாலகௌதமன். பாவம் அந்த இஸ்லாமிய பெரியவர். ஒரு புறம் அடிப்படைவாத இஸ்லாமிய மூளைச்சலவை, மறு புறம் போலி மதச் சார்பின்மை வாதிகளின் பொய்கள் – இரண்டையும் மட்டுமே முழுமையாக_நம்பி தன் கருத்துக்களை சொல்கிறார்.இந்த விவாதத்தின் வீடியோ பதிவு கீழே

{qtube vid:=fWqviFvH570}

{qtube vid:=vRdeVkXpOZI}

{qtube vid:=7NHA707cP1E}

{qtube vid:=Zq3GvJ-DDto}

{qtube vid:=KVpt9qBQ2a0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...