உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி

கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது .

இதுவரையிலும் அறிவிக்க பட்ட முடிவுகளில் மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துகளில், பாரதிய ஜனதா 12 இடங்களிலும் காங்கிரஸ் 4இடங்களிலும் , மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 10 மாவட்ட பஞ்சாயத்துக்களில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்க வில்லை..

176 தாலுகா பஞ்சாயத்துக்களில் பாரதிய ஜனதா 68 இடத்தை கைப்பற்றி உள்ளது.காங்கிரஸ் 31 இடத்தையும் , மதச்சார்பற்ற ஜனதாதளம் 29 இடத்தையும் கைப்பற்றியுள்ளது

முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது , இன்று இரவுக்குள்ளாக அனைத்து முடிவுகளும் அறிவிக்க பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று 12 ஆக மாறி உள்ளது, கடந்த முறை நடை பெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா பெல்லாரி மாவட்ட நிர்வாகத்தை மட்டும் பிடித்திருநது. ஆனால், இப்பொழுது பாரதீய ஜனதா12 இடங்கலை பிடித்திருகிறது .

அண்மையில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாரதீய ஜனதா அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலிலும் இப்போதுமீண்டும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

{qtube vid:=9WxhUmgEdXY}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...