ரயில் பயணிகளுக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும இது சாமானியர்களை மேலும் பாதிக்கும்’ என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; இந்த கட்டண உயர்வு சாமானியர்களை .ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்க்களின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு மேலும் இது பாதிப்பை உண்டாக்கும் . சுமார் இருபது சதவீத அளவுக்கு கட்டணம் உயர்த்தபட்டிருக்கிறது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார் ஜவடேகர்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.