கடந்த ஐந்து வருடங்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் குளறுபடியால் பாஜக மூன்று முதல்வர்களை தேர்வுசெய்ய வேண்டி இருந்தது. இதில் கடைசியாக தேர்வுசெய்யப்பட்ட புஷ்கர் சிங்தாமி தனது திறமையால் தலைசிறந்தவராக இருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடினமான உழைப்பால் திறம்படசெய்த பிரச்சாரத்தால் கட்சியை வெற்றிபெற செய்தார் ஆனால் அவர் நின்ற தொகுதியில் தோற்றுவிட்டார்.
இருந்தாலும் அவரது உண்மையான பணியே உணர்ந்த தேசியதலைமை மீண்டும் அவரையே முதல்வராக தேர்வுசெய்துள்ளது இதுதான் பாஜக. உழைப்பாளி என்றுமே பாஜகவில் உயர்வு அடைவார்கள்….
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |