கடந்த ஐந்து வருடங்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் குளறுபடியால் பாஜக மூன்று முதல்வர்களை தேர்வுசெய்ய வேண்டி இருந்தது. இதில் கடைசியாக தேர்வுசெய்யப்பட்ட புஷ்கர் சிங்தாமி தனது திறமையால் தலைசிறந்தவராக இருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடினமான உழைப்பால் திறம்படசெய்த பிரச்சாரத்தால் கட்சியை வெற்றிபெற செய்தார் ஆனால் அவர் நின்ற தொகுதியில் தோற்றுவிட்டார்.
இருந்தாலும் அவரது உண்மையான பணியே உணர்ந்த தேசியதலைமை மீண்டும் அவரையே முதல்வராக தேர்வுசெய்துள்ளது இதுதான் பாஜக. உழைப்பாளி என்றுமே பாஜகவில் உயர்வு அடைவார்கள்….
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |