கடந்த ஐந்து வருடங்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் குளறுபடியால் பாஜக மூன்று முதல்வர்களை தேர்வுசெய்ய வேண்டி இருந்தது. இதில் கடைசியாக தேர்வுசெய்யப்பட்ட புஷ்கர் சிங்தாமி தனது திறமையால் தலைசிறந்தவராக இருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடினமான உழைப்பால் திறம்படசெய்த பிரச்சாரத்தால் கட்சியை வெற்றிபெற செய்தார் ஆனால் அவர் நின்ற தொகுதியில் தோற்றுவிட்டார்.
இருந்தாலும் அவரது உண்மையான பணியே உணர்ந்த தேசியதலைமை மீண்டும் அவரையே முதல்வராக தேர்வுசெய்துள்ளது இதுதான் பாஜக. உழைப்பாளி என்றுமே பாஜகவில் உயர்வு அடைவார்கள்….
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |