பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்க முடியாது

 பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்க முடியாது எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் இருவரை கொடூரமாக கொலை செய்த பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைளை எடுக்கவேண்டும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் ஆனால் பலவீனமான ஒரு அரசால் கடுமையான

நடவடிககைகளை எடுக்கமுடியாது என மக்களவை எதிர்க்கட்சி தலைவவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; எல்லையில் நடந்தசம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது . இது தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். அரசு முடிவுகளை நாங்கள் ஆதரிப்போம் .

துரதிர்ஷ்டவசமாக நாம் மிகபலவீனமான அரசை பெற்றுள்ளோம் . பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்கமுடியாது. இது நமது தேசத்தின் கவுரவம் மற்றும் நமது ஆயுதப்படையின் மனஉறுதி தொடர்பான பிரச்சினையாகும் என்று சுஷ்மா கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...