எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் இருவரை கொடூரமாக கொலை செய்த பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைளை எடுக்கவேண்டும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் ஆனால் பலவீனமான ஒரு அரசால் கடுமையான
நடவடிககைகளை எடுக்கமுடியாது என மக்களவை எதிர்க்கட்சி தலைவவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; எல்லையில் நடந்தசம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது . இது தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். அரசு முடிவுகளை நாங்கள் ஆதரிப்போம் .
துரதிர்ஷ்டவசமாக நாம் மிகபலவீனமான அரசை பெற்றுள்ளோம் . பலவீனமான ஒரு அரசால் கடுமையான நடவடிககைகளை எடுக்கமுடியாது. இது நமது தேசத்தின் கவுரவம் மற்றும் நமது ஆயுதப்படையின் மனஉறுதி தொடர்பான பிரச்சினையாகும் என்று சுஷ்மா கூறியுள்ளார்.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.