நாட்டில் அறநெறிகளை காப்பது அவசியம்

 நாட்டில் அறநெறிகளை காப்பது அவசியம் நாட்டில் அறநெறிகளைகாப்பது அவசியம். இதில் எந்த சமரசங்களுக்கும் இடம்மில்லை என, பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தனதுவீட்டில் தேசியக் கொடி ஏற்றி. பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

மக்களின் அறிவுத் திறனையும், உணர்வு பூர்வ நெறிகளையும் மேம்படுத்துவதுடன், மக்களின் ஆன்மிகபற்றையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்மிக நெறிமுறைகள் மக்களை நல்வழிப்படுத்தும்.

சமீபத்தில் தில்லியில் நடந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைதந்தது. பொது வாழ்வில் ஊழல்களும் பெருகி விட்டன.

இந்த சூழ்நிலையில், ஆன்மிகநெறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தநேரத்தில், உயர்ந்த நெறிமுறைகளை பராமரிப்பதில், எந்த ஒரு சமரசத்தையும் செய்துகொள்ள மாட்டேன் என்று , ஒவ்வொரு_குடிமகனும் இன்றே உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜக.,வுக்கு உள்ளேயும் தார்மீக நெறிமுறைகள் இன்னும்மேம்படுவது அவசியம். கட்சிக்காரர்கள் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது என்று அவர் தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...