விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1

விஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1


{qtube vid:=}

மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் முடிந்த பிறகு, அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, யுதிஷ்டிரர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் பீஷ்மரை சூழ்ந்து நின்றிருந்த நேரம். தர்மன் (யுதிஷ்டிரர்) பீஷ்மரிடம் பாவங்களை போக்கி இறைவனை எவ்வாறு அடைவது என்கிற கேள்வியை கேட்கிறார்.

அதற்கு பீஷ்மர் அளித்த பதில் வருமாறு;

முன்பெல்லாம் இறைவனின் திருவடியை அடைய மிக கடுமையாக தவம் செய்ய வேண்டும். ஆனால் கலியுகத்திலோ இறைவனுடைய ஆயிரம் நாமங்களை சொன்னால் போதும். இறைவவனின் திருவடியை அடைந்துவிடலாம் ; வியாசர் முனிவர் அருளிய விஷ்ணு சஹாஸ்ர நாம துதியை சொல்கிறேன் கேள் என தன கண் முன்னால் நின்று கொண்டு இருந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை (ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால்) பார்த்து விழிகளால் வணங்கி தருமரிடம் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை கூறுகின்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...