விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1

விஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1


{qtube vid:=}

மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் முடிந்த பிறகு, அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, யுதிஷ்டிரர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் பீஷ்மரை சூழ்ந்து நின்றிருந்த நேரம். தர்மன் (யுதிஷ்டிரர்) பீஷ்மரிடம் பாவங்களை போக்கி இறைவனை எவ்வாறு அடைவது என்கிற கேள்வியை கேட்கிறார்.

அதற்கு பீஷ்மர் அளித்த பதில் வருமாறு;

முன்பெல்லாம் இறைவனின் திருவடியை அடைய மிக கடுமையாக தவம் செய்ய வேண்டும். ஆனால் கலியுகத்திலோ இறைவனுடைய ஆயிரம் நாமங்களை சொன்னால் போதும். இறைவவனின் திருவடியை அடைந்துவிடலாம் ; வியாசர் முனிவர் அருளிய விஷ்ணு சஹாஸ்ர நாம துதியை சொல்கிறேன் கேள் என தன கண் முன்னால் நின்று கொண்டு இருந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை (ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால்) பார்த்து விழிகளால் வணங்கி தருமரிடம் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை கூறுகின்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...