விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1

விஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1


{qtube vid:=}

மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் முடிந்த பிறகு, அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, யுதிஷ்டிரர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் பீஷ்மரை சூழ்ந்து நின்றிருந்த நேரம். தர்மன் (யுதிஷ்டிரர்) பீஷ்மரிடம் பாவங்களை போக்கி இறைவனை எவ்வாறு அடைவது என்கிற கேள்வியை கேட்கிறார்.

அதற்கு பீஷ்மர் அளித்த பதில் வருமாறு;

முன்பெல்லாம் இறைவனின் திருவடியை அடைய மிக கடுமையாக தவம் செய்ய வேண்டும். ஆனால் கலியுகத்திலோ இறைவனுடைய ஆயிரம் நாமங்களை சொன்னால் போதும். இறைவவனின் திருவடியை அடைந்துவிடலாம் ; வியாசர் முனிவர் அருளிய விஷ்ணு சஹாஸ்ர நாம துதியை சொல்கிறேன் கேள் என தன கண் முன்னால் நின்று கொண்டு இருந்த ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை (ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால்) பார்த்து விழிகளால் வணங்கி தருமரிடம் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை கூறுகின்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.