காரணமில்லாமல் காரியமில்லை

 காரணமில்லாமல் காரியமில்லை ஒரு கல் விழுந்தால், ஏன் விழுகிறது? என்று கேட்கிறோம். காரணமில்லாமல் காரியமில்லை என்று எண்ணுவதால் தான் இந்த கேள்வியே எழுகிறது.ஏன் ஒரு காரியம் நடக்கிறது என்று எண்ணும்போதே நடப்பவை அனைத்திற்கும் ஒரு ஏன் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

 

அதாவது அந்த காரியம் நடப்பதற்கு முன்னால்,அதைத் தொடங்குவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று என்ணுகிறோம்.இந்த முன்னால் பின்னால் ஆகிய கருத்துக்களையே காரணகாரிய நியதி என்று அழைக்கிறோம்.இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே மாறி மாறி காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றன.

சில பொருட்களின் காரணமே பின்னால் காரியமாக வருகிறது. அந்த காரணமும் ஏற்கனவே இருந்த ஒன்றின் காரியம் ஆகும்.மதத்தைப்புரிந்து கொள்ள இந்த சிந்தனை மிக அவசியம்.

வேதாந்த மதத்தால் விஞ்ஞான உலகின் சவால்களை எதிர்கொள்ள முடியும்.மிகப் பெரிய பொதுநிலை மற்றும் பரிணாம வாதத்துடன் அதனால் தன்னை ஒப்பிட முடியும்.ஒரு பொருளின் விளக்கம் அதன் உள்ளிருந்தே வருகிறது என்ற நியதியையும் வேதாந்தம் திருப்தியாக பூர்த்தி செய்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.