பீஷ்மர் விஷ்ணுவை போற்றி பாடும் பாடளே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும்.பீஷ்மர் ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியில் தனது உயிரை துறந்தார். இதுவே பீஷ்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது . பீஷ்மாஷ்டமி அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாடினால் மிகவும் புண்ணியம்
விஷ்ணு சகஸ்ரநாமம் காணொளி, விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத பாடல், விஷ்ணுசகஸ்ரநாமம்
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.