ஆலங்குளம் ஒன்றிய பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

12.02.2013. மலை 4.00 மணிக்கு நடைபெற்றது .ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் dr v .அன்புராஜ் தலைமை தாங்கினர் .ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கராஜ் ,நயினார் ,செல்லையாதேவர் ,கந்தசாமி முன்னிலை வகித்தனர் .கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ் ,மாவட்ட தலைவர் குமரேச ஸ்ரீனிவாசன் ,மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டிதுரை ,மாவட்ட துணை தலைவர் சுடலையாடி ..இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டனஉறையாற்றினர் ..

ஆர்பாட்டத்தில் குறிப்பன்குளம் to ஆலங்குளம் சாலையை விரிவுபடுத்தும் பணியை விரைவில் முடிக்கணும் , திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவித்து உடனே நிவாரண நிதி வழங்கணும் …போன்ற கோரிக்கை குறித்து பேசினர் ..முடிவில் கிளை தலைவர் நயினார் நன்றி கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.