நாட்டை உலுக்கி_எடுத்த போபர்ஸ் பீரங்கி ஊழல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் கொள்முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக யோகா குரு பாபா ராம் தேவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் தேசிய அளவில் முறைகேடு பெருகி யுள்ளது. இதனை தட்டிக்கேட்கும் தன்னை போன்றவர்களை மிரட்டி பணியவைக்கும் முயற்சிகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போபர்ஸ் பீரங்கி , ஹெலிகாப்டர் ஊழலில் பெற்ற லஞ்சத்தில் சோனியா காந்திக்கும் பங்குண்டு. அரசியலில் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பது ஏற்றுககொள்ள முடியாத ஒன்று என்றார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.