தமிழர்களின் தாயக பூமி —குமரிக்கண்டம் கி.மு 50,000

குமரிக்கண்டம்  கி.மு.50,000 க்குமுன் இருந்த ஒரு பெரும் கண்டம் தமிழரின்பூர்வீகமும் உலகின் முதல் மனிதன் தோன்றிய இடமும் இதுதான் என அறியப்படுகிறது.

ஹிராட்டஸ் ஓல்டுகாம்,எக்கேல்,கிளேஷ்ஷர் எலியட்ஆகியோரின் ஆய்வுகளும் கடல் கொண்ட குமரிக்கண்டத்தை ம்விரிவாக விவரிக்கின்றன.

ஏழ்முன்பாலைநாடு,ஏழ்பின்பாலை நாடு,ஏழ்குன்றநாடு,ஏழ்குணகாரைநாடு,ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகளும்…

பக்றுளி,குமரி என இருபெரும் நதிகளும்,பல சிறு நதிகளும்..மேருமலை என்ற பெரும் மலைத்தொடரும்,

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என்ற பிரம்மாண்ட நகரங்களும்இருந்ததாகவும்..

இவையனைத்தும் ஆழிப்பேரலையால் அழிந்துவிட்டதாக சங்க இல்க்கியங்களும் பல புவியியல் ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன.

நக்கீரனார் அகப்பொருள் என்ற நூலில்தமிழ்ச்சங்கம்
9990 வருடங்கள் தொடர்ந்து நடந்ததாகவும்

முதல் சங்கம் தென்மதுரையில் கி.மு 4440ல் நடைபெற்றதாகவும்..இதில் பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு கலரியவிரைபேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டதாகவும்.இவையனைத்தும் அழிந்துவிட்டதாகவும் அறியமுடிகிறது.

இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்தில் கி.மு 3700ல் நடைபெற்றதாகவும்இதில் அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது.

மூன்றஆம் தமிழ்ச்சஙஅகம் இன்றைய மதுரையில் கி.மு.1850ல் நடைபெற்றது.இதில் அகநானூறு,புறநானூறு இன்னும் சில நூல்கள் இயற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...