எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! ஜோதிடம், வாஸ்து, ஆண்மைக்குறைவு மருந்துகள், இது போன்ற விஷயங்களில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நம்மில் பலருக்கும் அவ்வாறே என நம்புகிறேன், ஆனால் சிலர் இது போன்ற விஷயங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களை நினைத்தால் அவர்களை என்னவென்று சொல்வது,

இவர்கள் செய்கின்ற இழிவான வேலைகளை பாருங்கள்,

முதலில் அரசியல்வாதிகளின் தொடர்பினை நன்கு பலப்படுத்திக் கொள்வார்கள்,

பின்னர் ஊடகங்கள் , தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று தாங்களே சில ஆட்களை தயார்நிலைபடுத்தி அவர்களிடம் புதிதாய் பேசுவது போல் மக்களை வசியப்படுத்துவார்கள்,

அவர்களை சந்திக்க வருபவர்களிடம் எப்பொழுதும் பிசியாக இருப்பது போல பாவலா காட்டுவார்கள்,

அவர்கள் நம்மை சந்திக்க வந்தால் ஒரு வகை கட்டணம் , நாம் அவர்களை போய் சந்தித்தால் ஒரு கட்டணம் ( இந்த பிழைப்புக்கு ) இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்களின் அயோக்கியத்தனத்தினை ,

என் நண்பர்கள் பலர் இது போன்றவற்றினால் தங்களின் பணத்தினை இழந்திருக்கிறார்கள். சிலர் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் கைகூலிகளாகவும் உள்ளனர்.

மக்களை விழுங்கும் இது போன்ற கயவர்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ?

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...