ஞானதேசிகன் பேச்சு வருத்தம் தருகிறது

ஞானதேசிகன் பேச்சு வருத்தம் தருகிறது  தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பேசியிருப்பது வருத்தம் தருவதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது; மாநிலங்கள அவையில் புதன் கிழமை நடைபெற்ற இலங்கைத தமிழர் பிரச்சனை குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில்பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன், இலங்கை தமிழர்களை அதிகமாக அழித்தது இலங்கை தமிழர்களே என பேசியிருக்கிறார். இது வருத்தம் தருகிறது . இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது அப்பாவி தமிழர்களின் அழிவுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுக்கு உதவிசெய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...