தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பேசியிருப்பது வருத்தம் தருவதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது; மாநிலங்கள அவையில் புதன் கிழமை நடைபெற்ற இலங்கைத தமிழர் பிரச்சனை குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில்பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன், இலங்கை தமிழர்களை அதிகமாக அழித்தது இலங்கை தமிழர்களே என பேசியிருக்கிறார். இது வருத்தம் தருகிறது . இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது அப்பாவி தமிழர்களின் அழிவுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுக்கு உதவிசெய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.