வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா ? தாரைகளும்,
தப்பட்டைப்பறைகளும், இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன ? இத்தகைய கருவிகளின்பெரு முழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய்;. பெண்களாக்கும் மென்மைமிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டு கேட்டு, இந்த நாடேகிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.அறியாமை மிக்க, உயிரற்ற புல் பூ ண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமேமேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதேமேல்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.