வரும்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் பகல் கனவு பலிக்காது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
மக்களவையில் புதன் கிழமை பேசிய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க,.வை கடு மையாக விமர்சித்தார்.தனது ஆணவ பேச்சால் பாரதிய ஜனதா மீண்டும் தோல்வி யடையும். என்று தெரிவித்திருந்தார்
இந்நிலையில், மன்மோகன் சிங்க்கு பா.ஜ.க பதிலடி தந்துள்ளது . பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது
ஐ.மு.,கூட்டணி 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மன்மோகன்சிங் கருதுகிறார். அவரது பகல் கனவை நாங்கள் தடுக்க போவதில்லை. என்றார.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.