பஸ் டிரைவர் ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை

 பஸ் டிரைவர் ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை டில்லி மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங், திகார் சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளான்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி‌ ஓடும்பஸ்சில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது மருத்துவ மாணவி 6பேர் கொண்ட கும்பலால் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு மாணவியும், அவரது நண்பரும் இரும்புகம்பியால் பலமாக தாக்கப்பட்டு ஓடும்பஸ்சில் இருந்து வீசிஎறியப்பட்டனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவமாணவி சுமார் 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம தொடர்பாக பஸ்டிரைவர் ராம்சிங் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், பவன்குப்தா,வினய்சர்மா,அக்ஷை தாகூர் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்து டில்லி திகார்சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...