நக்ஸல்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்க-வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கேட்டு கொண்டுள்ளார்.
புணேயில் நடைபெற்ற மாணவர்-நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: நக்ஸல்கள் பிரச்னை உள்நாட்டு பிரச்னை. நக்ஸல்கள் ஜனநாயகத்தின் மீது-நம்பிக்கை வைத்து வன்முறை பாதையை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் .
வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் பிரச்னை தொடர்ந்து-வருகிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது . இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.