சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாரதிய ஜனதா தொடர்ந்து எதிர்க்கும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது; அன்னிய நேரடி முதலீட்டுக்கு பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்து, எனவே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ.க.,வின் ஆதரவும்தேவை என்ற எண்ணத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி ஜே பாவெல், பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார்.
அப்போது சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை பா.ஜ.க., தொடர்ந்து எதிர்க்கும்; அந்தமுடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. டெஸ்கோ, வால்மார்ட், கேரிஃபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரித்தால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக பாதிக்க படுவார்கள் என்று ராஜ்நாத்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.