தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களை தேர்வுசெய்வது குறித்து நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர்களான சுஷ்மாஸ்வராஜும், அருண்ஜேட்லியும் பிரதமரை சந்தித்து விவாதித்தனர்.
தில்லியில் வெள்ளிக் கிழமை நடந்த இந்த கூட்டத்தில், தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்களான உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மக்களவைத் தலைவர் மீராகுமார், மாநிலங்களவை துணை தலைவர் பிஜே.குரியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
மனித உரிமை ஆணைய உறுப்பினருக்கான பதவிகளை முன்னாள் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக் வழங்கக்கூடாது என பாஜக. வலியுறுத்தி வருகிறது. இது எதிர்க்கட்சி மற்றும் அரசு தரப்புக்கும் இடையில் சிக்கலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.