ஒரு முறை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டாள் அதை மீண்டும் பெறுவது கடினம்

 ஒரு கட்சியின் மீது மக்கள் ஒரு முறை நம்பிக்கை இழந்துவிட்டார்கள் எனில் , மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம் என்று பாஜக . தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு நவம்பரில் தேர்தல் நடக்கும் என்று பாஜ. தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பாகுதிகளை பார்வையிட்ட அவர் பிறகு பாஜக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசியதாவது: மக்களவைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கலாம் என்று நம்புகிறேன். எனவே எந்நேரம் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும்.

அக்டோபர் – நவம்பரில் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறஇருக்கிறது. மகாராஷ்டிராவில் அடுத்த ஆண்டுதான் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரும் என்றாலும் அந்ததேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டும்.

கடந்த 15 வருடமாக மகாராஷ்டிராவில் நாம் ஆட்சியில் இல்லை. இத்தனை வருடங்கள் ஆட்சிக்கு வராமல் இருப்பது மிகமோசமான விளைவுகளை உருவக்கும் . நம்மால் மீண்டும் ஆட்சிக்குவரவே முடியாது என மக்கள் நினைக்கதொடங்கி விடுவார்கள். ஒருகட்சி மீது மக்கள் ஒரு முறை நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றால், மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவது மிககடினம். என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...